திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பற்ற நிர்வாகம்..!
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையானது பல்வேறு பௌதீக, ஆளனி வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது. இதனால் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதைவிட மருத்துவ அலட்சியப்போக்கு காரணமாக அநியாயமான முறையில் பல உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் திருகோணமலை வைத்தியசாலை இன்னும் உயிரோடு இருக்கிறதென்றால் அதற்கு அங்கு பணி புரியும் ஒரு சில வைத்தியர்களின் சேவையே காரணமாகும். திருகோணமலை வைத்தியசாலையின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முற்பட்டால் அவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வைத்தியசாலைக்கு செல்கின்ற […]









