இளைஞர்களின் கதிர்காமப் பாதயாத்திரை பச்சிளைப்பள்ளியை வந்தடைந்தது: கிளிநொச்சியில் உற்சாக வரவேற்பு..!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் ஆன்மீகப் பாதயாத்திரை இன்று (ஜூலை காலை பச்சிளைப்பள்ளி பகுதியை வந்தடைந்தது. இன்றைய தினம் காலை 8:00 மணியளவில் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஐந்து இளைஞர்களுடன் இந்த ஆன்மீகப் பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. தொடர்ந்து பயணித்த யாத்திரீகர்கள், காலை 11:00 மணியளவில் பச்சிளைப்பள்ளி, இரட்டைக் கேணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்குப் பச்சிளைப்பள்ளி பகுதி […]









