உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
அமெரிக்கா உலக நாடுகளை அநியாய சுங்க வரிகள் மூலம் அச்சுறுத்தி வருவதை ஐரோப்பா இப்போது உணரத் தொடங்கியுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது அரசியல்...
ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தொகுப்பில் ஆபாச இணையதள இணைப்பு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், தேசிய கல்வி நிறுவனம் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ்...
அட்டைப் பற்றாக்குறை காரணமாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சுமார் 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது....
ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தனது 63 ஆவது வயதில் காலமான நந்தன...
கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்....
பூசா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை பிற சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ. சி....
மீனவர்கள் தங்களின் மீன் பிடிப்பின் போது உருவாகும் மீன் கழிவுப் பொருட்களை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கோப்...
அனுராதபுரம் மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த...
2025 ஆம் ஆண்டில் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப்...
2026 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்புக்கு செல்லவுள்ள மாணவர்களின் பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கான கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, இன்று பத்தரமுல்லையில் உள்ள...