உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
கொழும்பு காலி முகத்திடல் மத்திய வீதியில், மின்கம்பத் தூணில் ஏறி ஒருவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். களனிய பொலிஸாரால் தன்னை அநியாயமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இந்தப்...
2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘விண்ட்ஸ்கேப் மன்னார்’ காற்றாலை...
எந்த மொழியைப் பேசினாலும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்து பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் உறுதியான நோக்கம்...
இலங்கையில் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு நடவடிக்கைகள், வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1 கோடியே 65 இலட்சம் அமெரிக்க டொலர் சர்வதேச...
கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய முன்னுரிமைகள் பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் சமநிலை குறைபாடுகளை குறைக்கவும், மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது பாதுகாப்பு உறுதி செய்யவதகவும் இருக்க வேண்டும் என பிரதமரும் கல்வி...
ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான நிதி இழப்புகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கி மக்கள் சக்தி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆனைக்குழுவில் முறையிட பரிசீலிக்கிறதென...
பெண்கள் அரசுத்துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கும் யோசனை குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்...
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக,; 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீட்டை வழங்க சி.எச்.ஈ.சி போர்ட் சிற்றி (பிரைவேட்)...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தி கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இடையே சமீபத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு...
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு அரச மற்றும் மக்கள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு...