உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
உத்தியோகப்பூர்வ விஜயமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்று பல உயர்மட்ட சந்திப்புகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் ஊடகப் பிரிவின் தகவலின்படி, சுவிட்சர்லாந்து ஜனாதிபதியும்,...
டிட்வா புயலால் பகுதி சேதமடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா அரச உதவித் தொகை வழங்கும் பணியிலிருந்து விலகுவதாக கிராம அலுவலர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது....
பணமில்லா பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் அடையாளம் தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கிராமப்புற மக்களின் பொருளாதார செயற்பாடுகளை முறையாக பதிவு செய்து சட்டப்பூர்வமாக்குவதறகு முக்கிய...
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. எதிர் வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என...
இலங்கை ரயில்வே நிலைய மேற்பார்வையாளர்கள் சங்கம் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதியிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறை நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படாததையடுத்து...
மன்னார் விடத்தல்தீவு இயற்கை காப்பகத்தின் எல்லைகளை மாற்றி நீர்வாழ் வளர்ப்பு திட்டத்திற்கு வழிவகுத்திருந்த முன்னய அரசாங்கத்தின் அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அரச சட்டத்தரணி உச்ச...
பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காக்கும் சட்டம்’ அடக்குமுறைகளைத் தான் மீண்டும் கொண்டுள்ளதா மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. நீதியமைச்சால்...
கடந்த வாரமாக நிலையாக இருந்த தங்க விலை, இன்றோடு மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்று (19) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில...
கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரவலுவூட்டல் அமைச்சின் ‘பிரஜா சக்தி’ திட்டம், உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கை அல்ல என அமைச்சு தெரிவித்துள்ளது....