நெடுதீவில் படகில் இருந்து தவறி விழுந்த கடற்தொழிலாளி காணாமல் போயுள்ளார்..!
நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை...









