உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நெடுதீவில் படகில் இருந்து தவறி விழுந்த கடற்தொழிலாளி காணாமல் போயுள்ளார்..!

நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடற்தொழிலுக்காக இரண்டு இளைஞர்கள் படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர்.

தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை கடல்சீற்றம் காரணமாக படகில் இருந்து ஒருவர் தவறி கடலுக்குள் விழுந்து காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து மற்றையவர் ஏனைய தொழிலாளிகளுக்கு அறிவித்ததை அடுத்து ,அவர்கள் தமது படகுகளில் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் நடாத்திய போதிலும் , காணாமல் போன தொழிலாளியை மீட்க முடியவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் காணாமல் போன கடற்தொழிலாளியை சக தொழிலாளிகள் தேடி வருகின்றனர்

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp