பாழடைந்த கட்டடத்தில் சட்டத்தரணி செய்த கேவலமான செயல்..! அதிரடியாக கைது செய்த பொலிஸார்
கொழும்பு, வாழைத்தோட்டம் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாஞ்சியாரச்சி மாவத்தை பகுதியில்...









