உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
சர்ச்சைக்குரிய ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கை கல்வி அமைச்சிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆங்கிலக் கல்வி தொகுதியில் ஒழுங்கற்ற இணையதளத்தின் பெயர் எவ்வாறு...
ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று மஹர சிறைச்சாலையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள்...
இலங்கையில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் தற்போது எந்தத் திட்டமோ அல்லது கலந்துரையாடல்களோ இல்லை என நீதியமைச்சரும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்....
அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் பதவிவிலக வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு, பணிப்புரை வழங்க தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில்...
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தை ஆதரித்து கலந்துகொண்டனர். பெருமளவில் பொலிஸார் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டு...
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்தப் போராட்டம் இன்று (காலை...
2026 பாடசாலை நேரம் மாற்றமில்லை – கல்விச் சீர்திருத்தம் தரம் 1 மற்றும் 6 மாணவர்களுக்கு அமுல்படுத்தப்படும் கல்வி அமைச்சு, 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர...
நூரிய பகுதியில், நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு வீடுக்கு அருகில் 14 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
இலங்கை கடற்படை 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளிலும் கடல் எல்லைகளிலும் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது, சுமார் 75 பில்லியன் ரூபாய் பெறுமதியான...
2025 ஆம் ஆண்டில் அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிக மருந்துத் தயாரிப்பை பதிவு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது....