சூறாவளிக்குப் பின் மீள்கட்டுமானத்துக்கு ஏற்ற இடங்கள் அடையாளம் காணப்படுகின்றது.
சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மீள்கட்டுமானத்துக்கு ஏற்ற இடங்களை அடையாளம் காணவும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் விசேட குழுக்களை...









