உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில், திருகோணமலையின் வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில், இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ்...
சபாநாயகர் வெளியிட்ட தீர்ப்பும் அதனுடன் தொடர்புடைய கருத்துகளும் அரசியலமைப்பையும் மக்களின் ஆதிக்க அதிகாரத்தையும் மீறும் செயல்களாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்களை ஆய்வு செய்ய பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கக் கோரி 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த தீர்மானம், அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து, அதனை சபாநாயகர்...
2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வாபஸ் பெறப்பட்ட 102 சட்ட வழக்குகளில், 65 வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...
பயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் திருத்தப்பட்ட புதிய பட்டியலை அரசு வர்த்தமானயாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய பட்டியல், 2026 ஜனவரி 6ஆம்...
யுத்தத்தால் புலம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 5,941 ஏக்கர் நிலம், சமீபத்தில் வெளியான அரசுப் பத்திரப்பதிவின் மூலம் ‘அரசு காணி’ என அறிவிக்கப்பட்டுள்ளமை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர், அண்மைக் காலமாக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான எதிர்வுகூறல்களை வெளியிட்டு வருவதாக சமூகத்தில் கவலை எழுந்துள்ளது. முன்னதாக...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது...
ஈரானில் பொருளாதார நெருக்கடிகளும், ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்களும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், அதிகாரிகள் நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர் என்று...
இலங்கையின் தென்கிழக்கில், வங்காள விரிகுடாவில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (ஜனவரி 9) மாலையில் மேலும் வலுவடைந்து, பொத்துவிலும் திருகோணமலையிலும் இடையே வடமேல் நோக்கி...