உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 44 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு...
இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு பிரித்தானிய அரசு முக்கிய வர்த்தக சலுகையை வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசு அறிவித்துள்ள தளர்த்தப்பட்ட வர்த்தக விதிகளின்...
இலங்கை பல்கலைக்கழகங்களின் உலக தரவரிசையும் ஆய்வுத் திறனும் உயர்வடையச் செய்யும் நோக்கில், இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஐந்து வருட மூலோபாய ஒத்துழைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை...
தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமநல நிதி தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்கு பதிலாக, ஓய்வுக்கால ஓய்வூதியமாக வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம்...
இன்றிரவு நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஓட்டோ டீசல் விலை 2 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் டீசல்...
நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று (ஜனவரி 5) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வத்தளை நீதவான்...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதை தொடர்பில், தமிழரசுக் கட்சியிடமிருந்து தனக்கு தனிப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் வந்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அந்த விடயம் தொடர்பில்...
வடக்கு மாகாணத்திற்கு ரஷ்ய சுற்றுலாதுறை பயணிகள் வருகை தருவது மிகவும் குறைவாக இருப்பதாக இருப்பதாக ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் வடக்கு மாகாண ஆளுநரிடம் கவலை...
அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, சுவையான மற்றும் போஷாக்கு நிறைந்த உணவுகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முன்னோடித்...
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி மரணம் சம்பந்தமான ஆரம்ப புலனாய்வு விசாரணை நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...