உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
கொழும்பு தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு வேலைத்தளத்தின் முன்பாக ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தாக்குதலுக்குள்ளானதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்....
மக்கள் விடுதலை முன்னணி, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த...
வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி மதுரோவை சிறைபிடித்த அமெரிக்கா, அவரை நியூயார்க் கொண்டு சென்றுள்ளது. அங்கே மன்ஹாட்டனின் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க போதைப்பொருள்...
வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்துஇ ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவைகள் வெனிசுலா மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னாள் ட்விட்டர் தளத்தில்...
புதிய கல்வி ஆண்டு நாளை தொடங்கும் நிலையில், தரம் 1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ஜனவரி 29ஆம் திகதியிலிருந்து, தரம் 6 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் ஜனவரி...
வெனெசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சீலியா ஃப்ளோரஸ் அமெரிக்காவில் புதிய வழக்கில் கைதாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நீதித்துறை மதுரோவை ‘பொதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஊழலான...
வடக்கு மாகாணம், இலங்கையின் வடக்குப் பகுதியில் கடற்கரை வளங்கள் நிறைந்த பகுதி. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கடற்பயிர் மற்றும் மீன்பிடிப்பில் வாழ்கின்றனர். பண்டைய காலத்திலிருந்து தொடங்கி...
இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் அல்லது வரிகள் விதிக்க திட்டமிடவில்லை என்று நிதி அமைச்சக பிரதி செயலாளர் ஆனந்த கித்சிறி செனேவிரத்த்ன தெரிவித்துள்ளார். வாகனங்களுக்கு ஏற்கனவே மிக உயர்ந்த...
இலங்கை செஞ்சிலுவை சங்கம் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 28,000 குடும்பங்களுக்கு மொத்தம் 2,420 ரூபா மில்லியன் நிவாரண நிதியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதில், இடம்பெயர்ந்த 20,000...
அம்பாறையில் சம்மாந்துறை நீதவான் பதவி நீக்கம் செய்யப்பட்டதனையடுத்து புதிய நீதிவானக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நாளை பதவியேற்கவுள்ளார். சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார்,...