உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
‘இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 19 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற...
புதிய தேசிய மின்சாரக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் கருத்துக்கணிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம் என மின்சாரப் பாவனையாளர் சங்கம் கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்து ஊடகங்களிடம்...
‘நாட்டில் நீதித்துறையின் சுதந்திரத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கட்டுப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிக் கூட்டணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை,...
‘கல்வித் துறையில் கொண்டு வரப்பட உள்ள புதிய சீர்திருத்தங்கள் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்த விளக்கக் கையேடு...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உச்ச நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் வீசிய ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் ஆராய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் விசேட குழுவொன்று இன்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளது....
திருகோணமலையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரு தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட வழக்கு குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற...
நாளை காலை முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. நாளை...
தென்னிந்தியத் திரையுலகின் இசைக்குயில் என்று போற்றப்படும் மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து...