மருத்துவர்கள் பேச்சுவார்த்தை தவிர்த்தால் நடவடிக்கை தீவிரம்
அரசாங்கம் எந்தவொரு தொழிற்சங்க அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணியாமல், தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கப்போவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் மனிதவள பற்றாக்குறையை குறைத்து...









