உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு அவுன்ஸ் 5,500 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. இன்று (ஜனவரி 29) காலை வர்த்தக நேரத்தில் இந்த அதிரடி...
இலங்கையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு உச்ச நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, முன்மொழிந்துள்ளார். சிங்கப்பூரின் அறிவியல்,...
ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் இளைஞர் வேலை இல்லாமை பிரச்சினைக்கு தீர்வு காண, இளைஞர் தொழிலாளர் படைக்கு தேவையான திறன்களை வழங்குவது மிக முக்கியமானதாகும் என சர்வதேச...
2026ஆம் ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. இதனுடன் தொடர்புடைய புதிய கல்வி மறுசீரமைப்புகளும் இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது. புதிய கல்வி மாற்றங்களின்...
நாட்டில் சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் சமூக வலைதளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மூன்று அம்சங்களைக் கொண்ட புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. சமூக வலைதளங்களை முற்றாகத்...
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுகின்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எரிசக்தி அமைச்சு மறுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் நிலக்கரி நிறுவனத்திடமிருந்து தர...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள்...
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இன்று முன்னிலையான போதே சமன் ஏக்கநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான்...
வட மாகாணத்தின் வவுனியா வடக்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள கிவுள் ஓயா (Kivul Oya) நீர்வளப் பகுதியை மையமாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள நீர்த்தேக்கத் திட்டம்...
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கியூள் ஓயா (முiஎரட ழுலய) நீர்ப்பாசனத் திட்டம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. வறண்ட...