545 பாலியல் தொல்லை,38 வல்லுறவு சம்பவங்கள்.20 குழந்தைகள் உயிர் மாய்ப்பு முயற்சி
நாட்டில் குழந்தைகளின் உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் 2025ஆம் ஆண்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது. இதில் 8,514 முறைப்பாடுகள்...








