வலி. கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அநாகரிகமான நடந்து கொண்ட இளைஞன்...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்...









