உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...
ஆ.ஜென்சன் றொனால்ட். MSc. மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர். டெங்கு நோய் இன்று இலங்கையில் பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களைத் தொடர்ந்து...
14.07.2026 சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்...
வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிலையத்தினை அண்மித்த பகுதியில் சுகாதார சீர்கேட்டின் உச்சக் கட்டமாக, மலசலக்கூடப் பகுதிக்கு மிக அருகில் கோழிகளை வளர்த்து, இறைச்சியாக்கி மக்களுக்கு விற்பனை...
இலங்கையினுடைய வடபகுதியின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருடனான சந்திப்பு ஒன்று லண்டனில் இடம்பெறவுள்ளது. அரும்பு கல்வி மேம்பாட்டு மையத்தின் நிறுவுனர் திரு....
2016 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள்...
விசேட தேவையுடைய பிள்ளைகள், ஆட்டிசம் (Autism) மற்றும் ஏனைய நரம்பியல் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள், சாதாரண முன்பள்ளிப் பிள்ளைகளுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை...
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Palexpo வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற “WSIS Forum 2026” மாநாட்டில் இலங்கையின் டிஜிட்டல் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது....
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக...
மட்/மம/ பூநொச்சிமுனை இக்ராஹ் வித்தியாலயத்தின் 67 ஆண்டுகால கல்விச் சேவையை சிறப்பிக்கும் வகையிலும், 2025/2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று...