உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
முல்லைத்தீவு கடலோரத்தில் ரிச்ட்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது முல்லைத்தீவு கடலோரத்தில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜியாலஜிக்கல் ஆய்வு மற்றும் சுரங்க...
கையடக்கத் தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி ஒருவர் தந்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் காலி...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை மறுதினம் முதல் மேலும் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 26ஆம்...
ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை,சந்தித்தார். கடந்த 26ஆம் திகதி...
பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை உறுதி செய்வதில் அரசு கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான நிதி கட்டுப்பாடுகள் நிலவிய நிலையில், அரசின் செலவுகள்...
இலங்கையின் நடப்பு கணக்கு 2025 ஆம் ஆண்டில்; 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இடைக்கால மேலதிகத்தைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025...
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத்...
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமானது அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்று விசேட நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர்...
78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளையொட்டி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரின் ஒத்திகைகள்...
டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடர் நிலைமையை முன்னிட்டு, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு...