மட்டக்களப்பில் மாணவர்களுக்கான இரு நாள் உளநல மேம்பாட்டு செயலமர்வு..!
ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு, Rotary Club of Batticaloa Heritage அமைப்பினால் மாணவர்களுக்கான விசேட உளநல மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. “மாணவர்களை உளவளத்தின் மூலம் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான இந்த இரு நாள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை, கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் களுவங்கேணி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாணவர்களின் […]









