ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பு இன்று (26.05.2026) வௌியாகவுள்ளது.
அதற்காக அவர் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
What’s your Reaction?

