நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு..!
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் நேற்று பிற்பகல்(03.06.2026) மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் போது, நாகர்கோவில் கிழக்கு பிரதேச காட்டுப்பகுதியில் பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நாகர்கோவில் கிழக்கு பகுதியின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் […]








