மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து செலுத்திய மூவருக்கு ரூபா. 360,000 அபராதம்..!
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06.07.2026)...









