உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13.02.2026) யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்...
சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சேவை வழங்குநர்களுக்கும் -சமூகத்தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் புதன்கிழமை(11.02.2026) தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. கலந்துரையாடலை தென்மராட்சி பிரதேச செயலாளர்...
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தொடர்பான பிணக்குகளுக்கு 70 சதவீத தீர்வு எட்டப்படும் சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன்...
சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து சூர்யகுமார் யாதவ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரின் லீக்...
டிக்டொக் செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் விசாரணையின் ஆரம்ப முடிவுகளில், செயலியில் உள்ள சில...
நாட்டில் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்...
கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில், அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுதந்திர...
நிபா வைரஸ் பரவல் அபாயம் குறித்து இலங்கையில் சுகாதார அதிகாரிகள் உயர் எச்சரிக்கை நிலையில் செயல்பட்டு வருகின்றனர். பிராந்திய நாடுகளில் அதிகரித்து வரும் கவலைகளை முன்னிட்டு, சந்தேகிக்கப்படும்...
ட்ரைடென்ட் கெம்பார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய நீண்டகால நிலக்கரி விநியோக ஒப்பந்தம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரியவருகிறது. குறித்த நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட மூன்றாவது கப்பல் தொகுதியின்...