“ஐஸ்” வைத்திருந்தவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை..!
ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று, மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து...









