உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகம் மீது நள்ளிரவு தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (13) இரவு 12.50 மணியளவில், இனந்தெரியாத நபர்கள்...
சட்டவிரோத நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி மோசடிகள் தொடர்பான 1,000-க்கும் அதிகமான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு, தெரிவித்துள்ளது. இந்த...
நுரைச்சோலை மின்நிலையத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி கப்பலுக்கான ஆரம்ப கட்ட பணம் செலுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த நிலக்கரியின் தரம் குறித்த...
அரசு முன்னெடுத்துள்ள புதிய கல்வி மறுசீரமைப்பில் ஆசிரியர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுவது என இன்று ஒப்புக்கொண்டனர். இன்று பிற்பகல் ஜனாதிபதி அனுரா குமார...
முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, கல்வி அமைச்சகம் முன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தனது ‘சத்தியாகிரக’ போராட்டத்தை நிறுத்தியுள்ளார். இந்த முடிவு,...
பல்வேறு துறைகளில் அறிமுகமான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இயற்கையெய்தினார். இலங்கையின் முன்னணி பத்திரிகையாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரான இக்பால் அதாஸ் இன்று காலையிலே 81 வயதில் காலமானார்....
இலங்கை பாடசாலை கல்வியில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள், அமைச்சரவை அனுமதியுடன் எதிர்வரும் 2027 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக...
அனைத்து புpனித தேவாலய வளாகத்தில் கை குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றம் குறித்த தகவலும் வழங்கப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது....