தூசி தட்டப்படும் அரசியல்வாதிகளின் வழக்குகள் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது- பிரதமர்
2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வாபஸ் பெறப்பட்ட 102 சட்ட வழக்குகளில், 65 வழக்குகள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...









