சட்டத்தரணிகள் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் புறக்கணிப்பு..!
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16. 02.2026) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து...









