கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள இருப்பவர்களுக்கு அவசர அறிவித்தல்..!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று (13.02.2026) வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....









