கோட்டாவுடன் டீல் பேசி வியாபாரத்தை ஆரம்பித்த தமிழர் நிறுவனத்தையே இழந்தார்
இலங்கையில் கோட்டாபே அரசாங்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக எண்ணை இறக்குமதியில்இ கோடிக்கணக்கான ரூபாயை இழந்துள்ளதாகவும் தனது சொந்த நிறுவனத்தை கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்களை தமிழர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இலங்கையில் எண்ணை இறக்குமதி செய்வதற்காக செய்து கொண்ட வியாபார ஒப்பந்தத்தினூடாக அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் மோசடி காரணமாக கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளதாக A.B.C.C. Phoenix shipping (PVT) Ltd நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமானது புலம்பெயர் உறவுகளை […]









