சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நியமிக்க கோரிக்கை..!
கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் பிரதம மந்திரி திருமதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இவ் ஆலோசனைக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை ” சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீண்ட காலமாக இலங்கை கல்வி நிர்வாக சேவை – 1ம் தர அதிபர் வெற்றிடம், பிரதி அதிபர்கள் வெற்றிடங்களும் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் […]









