உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதார வைத்திய அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றார் DR பசுபதி அச்சுதன்..!

  • Mar 24, 2026 - 10:13 AM
  • 0 Comments

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக நேற்றைய தினம் திங்கட்கிழமை( 23.03.2026)வைத்தியர் பசுபதி அச்சுதன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி அக்காலகட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை, ஆலையடிவேம்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 லீற்றர் டீசலை பதுக்கிய ஊழியர் கைது..!

  • Mar 24, 2026 - 09:39 AM
  • 0 Comments

அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலைக் கண்டுபிடித்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு கடமையாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்..!

  • Mar 23, 2026 - 01:15 PM
  • 0 Comments

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை எரிபொருள் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்றார். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக மூடவில்லை என்பதையும் அவர் […]

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழீழ வரைபடத்தில் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இடமா..?

  • Mar 23, 2026 - 12:44 PM
  • 0 Comments

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் புத்தளம் மாவட்டம் கூட தமிழர்களின் இடமா?” – இவ்வாறான கேள்விகளை இன்று நாம் பரவலாகக் கேட்கிறோம். இதற்கான விடை 1799 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கிளேஹார்ன் குறிப்பு (Cleghorn Minute) எனும் வரலாற்று ஆவணத்தில் ஒளிந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியாகப் பணியாற்றிய Sir Hugh Cleghorn 1799 இல் இலங்கை மக்களின் வரலாறு மற்றும் பரம்பல் குறித்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் தமிழ்த் தேசிய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது..!

  • Mar 23, 2026 - 09:57 AM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் இன்று (23.03.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏற்றுமதிக்கு அதிக முன்னுரிமை..!

  • Mar 20, 2026 - 09:58 AM
  • 0 Comments

ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வலியுறுத்தல் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் நேற்று (19.03.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சிறுமி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலி..!

  • Mar 20, 2026 - 09:48 AM
  • 0 Comments

மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19.03.2026) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியாவார். அவர் தனது பாட்டியுடன் குறித்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. எனினும், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரச மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 2025 ம் ஆண்டு சாதனை

  • Jan 3, 2026 - 08:47 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிக மருந்துத் தயாரிப்பை பதிவு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தமாக 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் கெப்ஸ்யூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அனைத்து மருந்து வேண்டுகோள்களும் எந்தவித பற்றாக்குறையும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

சீனாவும் இலங்கையும் அம்பாந்தோட்டை சினாபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்கவில்லை.

  • Jan 2, 2026 - 06:48 PM
  • 0 Comments

இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டமான சைனோபெக் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டம் ஏற்கனவே ஒரு வருடம் கடந்தும், இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது. கடந்த 2025 ஜனவரியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் சீனா பயணத்தின் போது, சீனாவின் அரசு சார்பான எண்ணெய் மற்றும் வாயு நிறுவனமான சைனோபெக் நிறுவனத்துடன் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் அம்பாந்தோட்டை சர்வதேசத் துறைமுகம் அருகே புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டத்துடன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அரசியல் பேரணியில் பங்கேற்க போவதில்லையென அருண் சித்தார்த்தின் தலைவர் தெரிவிப்பு

  • Nov 3, 2025 - 08:08 AM
  • 0 Comments

எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் அவரது கட்சியினர் பங்கேற்கவில்லை. காரணமாக, எதிர்க்கட்சிகளுக்கு எந்த நிலையான கொள்கைத் திட்டமும் இல்லாததால், அவர்கள் 21 ஆம் திகதி ஒன்றிணைகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார் கொழும்பில் நேற்று (02-11) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு கொள்கைகளை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அவர்கள் இல்லாமல் இருப்பதையும், சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையில்லாமல் ஒத்துழைப்பை வழங்கப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். திலித் ஜயவீரின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp