மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மூவர் கைது
நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேக நபர்கள்; சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கைது செய்யப்ட்ட சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது கடந்த வருடங்களில் மாவீரர் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்ததாக கைது செய்யப்ட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் […]









