இலங்கையில் வாகன விபத்துக்களில் 1,424 பேர் உயிரிழப்பு..!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 05 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,355 உயிராபத்துக்களை ஏற்படுத்தும் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். தேசிய விபத்து தடுப்பு வாரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]









