சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்களின் நினைவு நாள்..!
மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம் “மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இருபது ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை.” 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று, திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில், பிரெஞ்சு மனிதாபிமான அமைப்பான Action Contre la Faim (ACF) / Action Against […]









