“கல்வி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது; மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்பட வேண்டும்.!”
கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய சிறுவர் மாதிரி சந்தை நிகழ்வு இன்று (02.07.2026) பாடசாலை அதிபர் எம்.எல். நிஜாம்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டார். நிகழ்வில் உரையாற்றிய அவர், அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டம் 95% இற்கும் அதிகமான சித்தி வீதத்தைப் பெற்று கோட்டத்தின் பாடசாலைகளில் முதலிடத்தை பெற்றமைக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், […]









