in memory of the blossoms fallen at sencholai | Pathivu News தமிழின அழிப்பு புதியவை

செஞ்சோலையில் உதிர்ந்த பூக்களின் நினைவாக..!

  • Aug 14, 2026 - 09:59 AM
  • 0 Comments

வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது பட்டறையல்ல கல்லறை இதுவென புக்காராக்கள் சீறிவந்த சதியது பட்டுடல்கள் சிதைய குண்டுகள் வீசிச் சிங்களம் கொன்ற கதியது தமிழர் வரலாறு மறக்குமோ வஞ்சியரைக் கொன்ற வடுக்களை தமிழனின வலிதனை வரலாறு மறக்குமோ பஞ்செனும் குழலும் பிறையெனும் புருவமும் பல சந்த மாலை மடல் பரணி பாவையர் நஞ்சென வீழ்ந்த குண்டுகளால் குஞ்செனக் கருகிய வல்லிபுனக் கொடுமையை […]

aadi pooram the festival that fulfills wishes | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை

ஆசைகளை நிறைவேற்றித் தரும் ஆடிப்பூரம்..!

  • Aug 14, 2026 - 09:55 AM
  • 0 Comments

ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரம் என்பதால் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆடிப்பூரம். ஆண்டாள் திருக்கல்யாண உற்சவங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாராயணம் போன்றவை நடைபெறும். அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவாடிப் பூரத்தின் பெருமை இந்த ஆண்டு திருவாடிப்பூரம் இன்று14.08.2026, வெள்ளிக்கிழமை வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அன்றே ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் அமைந்துள்ளது. இதனால் இந்நாள் பல்வேறு மங்கள அம்சங்கள் ஒன்றிணைந்த அரிய நாளாக விளங்குகிறது. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்குரிய கிழமையும் […]

everyone must support the cry for justice 02 protest rev fr ponnuchamy vijayadasan | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..! அருட்தந்தை பொன்னுச்சாமி விஜயதாசன்

  • Aug 14, 2026 - 09:52 AM
  • 0 Comments

திட்டமிடப்பட்ட தமிழின சுத்திகரிப்புக்கும்- தமிழின படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரி இடம்பெறுகின்ற நான்கு நாள் நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தாயகச் செயலணி அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் அருட்தந்தை பொன்னுச்சாமி விஜயதாசன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தெறியப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி என்பது […]

my people my community do you know me | Pathivu News புதியவை ஈழம்

என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா..??

  • Aug 14, 2026 - 09:50 AM
  • 0 Comments

இந்த நினைவாலயம் இன்றைய இளையதலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர்கள் அறிவதற்கான பதிவேற்றம்தான் இது 10.07.1991ம் ஆண்டு அன்று தொடங்கி கிட்டத்தட்ட 29நாட்கள் நடைபெற்ற ஆகாயகடல் வெளி நடவடிக்கை என்று முதல் முதலிலே வி.பு பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் வீ.சாவு அடைந்த 604பேரின் திருவுருவம் படங்களும் பொறிக்கப்பட்டு அவர்களின் நினைவாக கொடிகாமத்தில் A9வீதியில் நாவலடி பாடசாலையிலிருந்து கொடிகாமம் வரும்போது 300M தூரத்தில் வலது புறம் அமைந்திருந்த ஆனையிறவு நினைவாயலயம் 1992ம் ஆண்டு ஆடிமாதம் திறந்து வைக்கப்பட்டது.

e0aeb5e0af80e0aeb0e0aeaee0af81e0aea9e0af88e0aeaae0af8d e0aeaae0ae9fe0af81e0ae95e0af8ae0aeb2e0af88e0aeafe0aebfe0aea9e0af8d 36e0ae86 | Pathivu News புதியவை ஈழம்

வீரமுனைப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு..!

  • Aug 14, 2026 - 09:47 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனைக் கிராமத்தில், 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் 36ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, நேற்று முன்தினம் (12.08.2026)ஆம் திகதி வீரமுனை நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. ​1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவ்வாறு தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது, […]

semmani mass grave 8 new skeletons identified today | Pathivu News புதியவை தமிழின அழிப்பு

செம்மணி மனிதபுதைகுழியில் இன்று புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்..!

  • Aug 14, 2026 - 09:43 AM
  • 0 Comments

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மூன்றாம் கட்டத்தின் நேற்றைய தினம் வியாழக்கிழமை 51 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் செம்மணியில் இதுவரையில் […]

42nd anniversary commemoration of cooperative workers and civilians killed by the sri lankan army in kaithady | Pathivu News புதியவை ஈழம்

கைதடியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

  • Aug 14, 2026 - 09:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கைதடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் ,சுடர் ஏற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுப் பணியாளர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 திகதி தென்மராட்சி மேற்கு, கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வைத்து இலங்கை இராணுவத்தால், […]

literary memorization competition for students in alayadivembu | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆலையடிவேம்பில் மாணவர்களுக்கான “இலக்கிய மனனப் போட்டி”..!

  • Aug 13, 2026 - 12:53 PM
  • 0 Comments

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் “இலக்கிய மனனப் போட்டி – 2026” நடைபெறவுள்ளது. மாணவர்களின் ஒழுக்கம், நல்லொழுக்கப் பாதை மற்றும் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, 2026 ஆவணி 26ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த. கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இராமகிருஷ்ண மிஷனின் […]

chaminda gularatna appears before bribery commission | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான சமிந்த குலரத்ன..!

  • Aug 13, 2026 - 12:07 PM
  • 0 Comments

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13.08.2026) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு வருகை தந்துள்ளார்.

thumindu arrested with drugs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான “துமிந்து”..!

  • Aug 13, 2026 - 12:05 PM
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘எல்டோ தர்மே’ என்பவரின் உதவியாளரான ‘துமிந்து’ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 10,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் இரத்மலானை, ஸ்ரீ இந்திரஜோதி வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (12.08.2026) கல்கிஸ்ஸை பிராந்தியத்தில் குற்றத் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்புச் சோதனைகளில் ஈடுபட்டிருந்த போதே சந்தேகநபர் இவ்வாறு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp