தமிழர் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டடத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை..!
கடிதத்தை கிழித்தெறிந்த நபரால் மோதல் யாழ் வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியில் சர்ச்சைக்குரிய காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி குடத்தனைப் பகுதியில் அமைந்துள்ள குறித்த காணியானது தனக்குச் சொந்தமானது எனக் கூறி நபர் ஒருவர் எவ்வித சட்டபூர்வ ஆவணங்களும் இன்றி அங்கு கட்டடம் ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இக்காணியில், […]









