சாவு அறிவித்தல்..!
மந்துவிலை பிறப்பிடமாகவும், தாவாளை இயற்றாலை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா சின்னப்பிள்ளை அவர்கள் 03/08/2026 அன்று திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியும், காலம் சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் நாகேஸ்வரி, மங்களேஸ்வரி, உதயகுமார், ஐங்கரப்பிள்ளை, நடேசபிள்ளை, முருகதாஸ், நிமலதாஸ், ஆகியோரின் அன்பு தாயாரும் இராமசாமி, யோகேஸ்வரன், ஜெயலக்ஷ்மி, செல்வி, சாந்தனாயகி, யோகேஸ்வரி, ரோகினி, ஆகியோரின் அன்பு மாமியாரும் […]









