nadaswaram artist found dead | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட நாதஸ்வர வித்துவான்..!

  • Aug 4, 2026 - 10:27 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

muttur acf aid workers remembrance day | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்களின் நினைவு நாள்..!

  • Aug 4, 2026 - 10:24 AM
  • 0 Comments

மூதூர் ACF மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை 20 ஆண்டுகளாகியும் நீதி மறுக்கப்பட்ட மனிதாபிமானப் பேரவலம் “மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக மூதூர் ACF படுகொலை உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இருபது ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை.” 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று, திருகோணமலை மாவட்டத்தின் மூதூரில், பிரெஞ்சு மனிதாபிமான அமைப்பான Action Contre la Faim (ACF) / Action Against […]

special meeting on a l exams amid bad weather | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சீீரற்ற காலநிலை-உயர்தரப் பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்..!

  • Aug 4, 2026 - 09:42 AM
  • 0 Comments

நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05.07.2026) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் […]

colombo kandy main road reopens | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி திறப்பு..!

  • Aug 4, 2026 - 09:39 AM
  • 0 Comments

பாறைச் சரிவு காரணமாக கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (03.08.2026) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டதுடன், இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக […]

sri lanka weather today 23 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Aug 4, 2026 - 09:36 AM
  • 0 Comments

04.08.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா […]

kilinochchi iyakkachchi road accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி இயக்கச்சியில் வீதி விபத்து..!

  • Aug 3, 2026 - 02:13 PM
  • 0 Comments

கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியில் நின்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் வந்த ‘ஹயஸ்’ (HiAce) ரக வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பாரிய காயங்களுக்குள்ளான அப்பெண், உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பூ.லின்ரன் வடமராட்சி பச்சிளைப்பள்ளி […]

kilinochchi burnt body found | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தால் பரபரப்பு..!

  • Aug 3, 2026 - 02:10 PM
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில் இன்று (03.08.2026) எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள், குளக்கரைக்கு அருகே சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர் யார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் […]

dickoya homes flooded | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

டிக்கோயாவில் பல வீடுகள் நீரில் மூழ்கின..!

  • Aug 3, 2026 - 02:06 PM
  • 0 Comments

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர் பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையினால், அதன் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் இன்று (03) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ​கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையினால் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டும் பிரதேசமக்கள், மீண்டும் பெருக்கெடுத்ததன் காரணமாகத் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர். ​இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்தமையினால் நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

harak kata bail request postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹரக் கட்டாவின் பிணைக் கோரிக்கை பிற்போடப்பட்டது..!

  • Aug 3, 2026 - 02:03 PM
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ​ குறித்த வழக்கு இன்று (03.08.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. […]

yoshitha karannagoda indictment filed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யோஷித, கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்..!

  • Aug 3, 2026 - 02:01 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ​2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது, யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp