மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவிகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு!
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் 2025 க்கான (2026) நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவிகள் மற்றும் சித்திபெற்ற மாணவிகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (24) காலை ஒன்றுகூடலின் போது பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவிகள் மற்றும் சித்தி பெற்ற மாணவிகள் கல்லூரி முன்றலிலிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க, நிகழ்வின் அதிதிகளாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி […]









