முகநூல் காதலால் ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி..!
சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் கொண்ட இலங்கை யுவதி ஒருவரை இலக்கு வைத்து இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆன்லைன் மோசடி சம்பவம் ஒன்று தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முகநூல் வழியாக குறித்த யுவதிக்கு சீனாவைச் சேர்ந்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் நட்பு குறுகிய காலத்திலேயே காதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னை காதலிப்பதாக கூறிய அந்த இளைஞன், விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்காக சுமார் 25 […]









