தங்கச் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது..!
தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கட்டான, கெட்டுவெல்லேகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 06 கிராம் 210 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீரிகம, கிதுல்வல இஹல பிரதேத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, இந்தச் சந்தேக நபர் பூகொட, கிரிந்திவெல, கொஸ்கம, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல, பாதுக்கை, கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் […]









