பிரிட்டன் சென்ற நம்மவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்
கடந்த மூன்று வருடகாலமாக டியாகோகார்சியா தீவில் சிக்குண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் சென்றமையால் நிம்மதி பெருமூச்சி வெளியிட்டுள்ளனர். இந்து முத்திரத்தின் தீவான டியாகோ கார்சியாவில் மிகமோசமான நிலையில் மாட்டியிருந்தவர்கள் பிரிட்டன் சென்று சேர்ந்துள்ள நிலையில் தங்கள் உயிர் திரும்பிவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் 47 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை இரவு பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ளதை சட்டத்தரணிகளும் அவர்களிற்காக குரல் கொடுத்தவர்களும் நீதிக்கான பெரும் தினம் என வரவேற்றுள்ளனர். லண்டனிற்கு வந்து சேர்ந்தவர்களில் 12 சிறுவர்களும் உள்;ளனர். இவர்கள் தற்போது […]









