அரிசி விலையை அநுர கூட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றச்சாட்டு
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலையை ஜனாதிபதி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் ஒரு கிலோ அரிசியை 300...









