அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு அறிவிக்கவில்லை- சிறிதரன் எம்.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதை தொடர்பில், தமிழரசுக் கட்சியிடமிருந்து தனக்கு தனிப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் வந்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அந்த விடயம் தொடர்பில்...









