மணல் மாபியாக்களால் பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!
தனது காணியினில் குவித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமான மணலை புகைப்படம் எடுத்ததாக பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக காணி உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து...









