உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
கடந்த வாரமாக நிலையாக இருந்த தங்க விலை, இன்றோடு மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்று (19) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில...
கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரவலுவூட்டல் அமைச்சின் ‘பிரஜா சக்தி’ திட்டம், உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கை அல்ல என அமைச்சு தெரிவித்துள்ளது....
நுரைச்சோலை மின் நிலைய உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பான சர்ச்சையில்இ வெளிநாட்டு ஆய்வுகூட அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. முன்னணி சோசலிஸ்ட் கட்சியின்...
அமெரிக்கா உலக நாடுகளை அநியாய சுங்க வரிகள் மூலம் அச்சுறுத்தி வருவதை ஐரோப்பா இப்போது உணரத் தொடங்கியுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது அரசியல்...
ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தொகுப்பில் ஆபாச இணையதள இணைப்பு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், தேசிய கல்வி நிறுவனம் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ்...
அட்டைப் பற்றாக்குறை காரணமாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சுமார் 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது....
ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தனது 63 ஆவது வயதில் காலமான நந்தன...
கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்....
பூசா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை பிற சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ. சி....
மீனவர்கள் தங்களின் மீன் பிடிப்பின் போது உருவாகும் மீன் கழிவுப் பொருட்களை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கோப்...