உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
நடப்பில் உள்ள நீண்டகால நிலக்கரி தரக் குறைபாடுகள் காரணமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்படக்கூடிய பற்றாக்குறையை சமாளிக்க 300,000 மெட்ரிக் டன் நிலக்கரியை அவசர கொள்முதல்...
சமூக ஊடகங்கள் சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தேசிய ரீதியிலான மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வு ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்...
டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவியாக இந்தியா மேலும் 10 ‘பெய்லி’ பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது என்று இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின்...
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஆய்வு செய்து இறுதி முடிவை பெப்ரவரி 3 ஆம் திகதி எடுக்கவுள்ளதாக அமைச்சர் பிமல்...
முல்லைத்தீவு கடலோரத்தில் ரிச்ட்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது முல்லைத்தீவு கடலோரத்தில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜியாலஜிக்கல் ஆய்வு மற்றும் சுரங்க...
கையடக்கத் தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி ஒருவர் தந்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் காலி...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை மறுதினம் முதல் மேலும் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 26ஆம்...
ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை,சந்தித்தார். கடந்த 26ஆம் திகதி...
பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை உறுதி செய்வதில் அரசு கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான நிதி கட்டுப்பாடுகள் நிலவிய நிலையில், அரசின் செலவுகள்...
இலங்கையின் நடப்பு கணக்கு 2025 ஆம் ஆண்டில்; 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இடைக்கால மேலதிகத்தைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025...